Month: January 2021

143 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய அதிபர் டிரம்ப் – நிதி முறைகேட்டில் சிக்கிய முக்கிய நபருக்கும் கடைக்கண் கிட்டியது

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பவர்கள், தாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்கும் நேரத்திலும், தங்கள் பதவி காலம் முடியும் நேரத்திலும், குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது வழக்கமான…

புதிய அதிபர் ஜோ பிடனுக்கு விமானம் ஒதுக்காத டிரம்ப்: ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடனுக்கு டிரம்ப் விமானம் ஒதுக்காதது விமர்சனத்தை எழுப்பி உள்ளது. அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த…

பதவியேற்க இருக்கும் அமெரிக்க அதிபருக்கு வெளியேறும் அதிபர் எழுதிய கடிதங்கள்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இன்று ஜோ பைடன் பதவியேற்க இருக்கும் நிலையில், வெளியேறும் அதிபர்கள் பதவியேற்க இருக்கும் அதிபருக்கு எழுதிய கடிதங்கள் குறித்த சுவாரசிய தகவல்கள்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 549 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,32,415 பேர்…

சென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,32,415 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

சசிகலாவுக்கு கொரோனாவா?  மருத்துவமனையில் சோதனை

பெங்களூரு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு காரணமாகச் சிறை மருத்துவமனையில் இருந்து வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி…

பஞ்சாப் மாநிலத்திலும் பரவியது பறவை காய்ச்சல்: சுகாதார பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

சண்டிகர்: பஞ்சாபில் 2 பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவற்றுக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொகாலியில் பண்ணை ஒன்றில் இருந்த 2 கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி…

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற விரும்பும் விவசாயிகள் குழுவை விரும்பவில்லை : வழக்கறிஞர்கள் அறிவிப்பு

டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதையே விவசாயச் சங்கங்கள் விரும்புவதால் குழுவை விரும்பவில்லை என வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் பரத் பூஷன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர், வேளாண்…

ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை…!

ஸ்ரீநகர்: ஜம்மு எல்லையில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை கட்டுப்பாட்டு கோடான அக்னூர் கோர் பகுதியில் ஊடுருவல்கள் இருப்பதை…