Month: January 2021

மாநில அரசிடம் ரூ.13000 கோடி வாடகை பாக்கி கேட்கும் டில்லி பாஜக மாநகராட்சி

டில்லி டில்லியில் ஆட்சி செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி பேனர்கள் வைத்தற்காக பாஜக ஆளும் டில்லி மாநகராட்சி ரூ.13000 கோடி வாடகை கேட்டுள்ளது. டில்லி யூனியன்…

23–ந்தேதி கோவை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

சென்னை: ஜனவரி 23ந்தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான…

23, 24, 25-ந்தேதிகளில் கோவையில் ராகுல்காந்தி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம்…

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோயமுத்தூர் மாவட்டத்தில் வரும் 23, 24, 25-ந்தேதிகளில, ராகுல்காந்தி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித்…

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை தடை

சேலம் சேலம் மாவட்ட கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா அச்சத்தால் வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்…

26ந்தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! டெல்லியில் பரபரப்பு…

டெல்லி: ஜனவரி 26ந்தேதி குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், அங்கு பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. இதனால், பரபரப்பு…

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து…- வீடியோ…

புனே: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும்., பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து…

தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், தந்தையின் சமாதியில் கண்ணீர் அஞ்சலி…

டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிவாகை சூடிய இந்திய வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தனது தந்தையின் மரணத்தில் கொள்ள முடியாத இந்திய அணியின் பிரபல…

கொரோனா அதிகரிப்பு: துபாயில் அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சை, பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை…

துபாய்: துபாயில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், இங்கு அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சை உள்பட பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.…

பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? கவர்னர் 4 நாளில் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்..

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்…