இன்றைய நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையைப் புறக்கணிக்கும் 18 கட்சிகள்
டில்லி இன்று தொடங்கும் இந்த வருட நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முதல் அமர்வில் 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்க உள்ளன. இந்த வருடத்துக்கான…
டில்லி இன்று தொடங்கும் இந்த வருட நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முதல் அமர்வில் 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்க உள்ளன. இந்த வருடத்துக்கான…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,20,971 ஆக உயர்ந்து 1,54,047 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,20,02,513 ஆகி இதுவரை 21,99,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,92,284 பேர்…
திருவனந்தபுரம் அன்னதான சிவன் திருவனந்தபுரம் சுரமனையில் அருளும் சத்திய வாகீஸ்வரருக்கு தரப்படும் அரிசி அல்லது நெல் காணிக்கை அன்னதானம் செய்யப்படுகிறது. இதனால் இவர் அன்னதான சிவன் எனப்…
புதுடெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய்,…
புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி பற்றியெறிய வேண்டுமென்பதுதான் நோக்கம் என்று தாக்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர். கெளதம் கம்பீர்…
புதுடெல்லி: இத்தாலி நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சூறையாடப்பட்டதற்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகரம் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தை, சிலர் சூறையாடினார்கள். அவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள்…