Month: January 2021

கொரோனா தடுப்பூசி வழங்கல் குறித்து மத்திய அரசு தகவல்

டில்லி பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோன் தடுப்பூசி வழங்கல் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியா உலக அளவில் கொரோனா…

மன்னித்து விடு மித்ரா : தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உருக்கம்

கோவில்பட்டி கோவில்பட்டி அருகே பயிர்கள் பாழானதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பலர் மனதை உருக்கி உள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம்…

டில்லி செல்ல முயன்ற அரியானா விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு

ரெவாரி நேற்று டில்லிக்குச் செல்ல முயன்ற அரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைத்துள்ளனர். தற்போது டில்லியில் நடந்து வரும் விவசாயிகள்…

இன்று இந்தியாவில் 16,660 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,41,291 ஆக உயர்ந்து 1,49,686 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.54 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,54,91,709 ஆகி இதுவரை 18,50,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,07,163 பேர்…

அருள்மிகு ஶ்ரீ கற்பூரவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில், முசிறி, திருச்சி மாவட்டம்.

அருள்மிகு ஶ்ரீ கற்பூரவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயில், முசிறி, திருச்சி மாவட்டம். நம் இனிய ஈசன், இத்தலத்தில் மூன்றாம் பிறை சந்திரனைத் தலையில்…

திருப்பாவை பாடல் 20

திருப்பாவை பாடல் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச்…

சீன நிறுவனத்திற்கு சென்ற என்சிஆர்டிசி ரயில்வே ஒப்பந்தம்!

புதுடெல்லி: என்சிஆர்டிசி எனப்படும் த நேஷனல் கேபிடல் ரீஜன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன் என்ற இந்திய ரயில்வே நிறுவனம், 5.6 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரயில் பாதை அமைக்கும்…

மகளுக்கு எம்பிபிஎஸ் இடம் – நீட் மதிப்பெண்ணில் மோசடி செய்த பல் மருத்துவர் கைது!

சென்னை: தனது மகளுக்கு எப்படியும் மருத்துவப் படிப்பில்(MBBS) இடம்பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, நீட் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு செய்ததற்காக சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் கைது…

ஊரடங்கிற்கு பிந்தைய காலம் – புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம்!

கொரோனா முடக்கத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், உள்நாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, மேலும் பாதுகாப்பு குறைவானதாய் மாறியுள்ளது. ஆனால், இதுதொடர்பான உண்மை நிலை, பல மீடியாக்களில் வெளியாகவில்லை என்பதுதான்…