Month: January 2021

சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி – சிறைத்துறை

சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும்…

கொரோனா தடுப்பூசிகள் நம்மை முன்பிருந்த வாழ்க்கை நிலைக்கு கொண்டு செல்லாது : நிபுணர்கள் 

டில்லி கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சோதனை உள்ளிட்டவை தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற மாதம் 8…

ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள்- ப.சிதம்பரம்

சிவகங்கை: ஒரே கட்சி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிகாரர்களாக மாறுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்ணக்குடியில்…

மீண்டும் செல்லாக்காசாகி விடுவோமோ என்ற அச்சம்: பொள்ளாச்சி விவகாரம் மூலம் அதிமுகவை வழிக்கு கொண்டு வர பாஜக முயற்சி?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சிக்கும் அதிமுகவும் இடையே சலசலப்பு நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாகத்தான், பொள்ளாச்சி விவகாரததில் அதிமுக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படும்…

பாந்த்ரா அரசு மருத்துவமனையில் பரிதாபம் : தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழப்பு

பாந்த்ரா மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்திரா நகரில்…

குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணத்துக்கு பிரதமர் இரங்கல்

காந்தி நகர் காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான மாதவ்சிங் சோலங்கி நேற்று மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான மாதவ்…

கொரோனா தடுப்பூசி எதிரொலி : போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைப்பு

டில்லி கொரோனா தடுப்பூசி போடுவதற்காகப் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 9…

ஆளுநருக்கு எதிராகக் கொட்டும் மழையில் சாலை போராட்டம் நடத்திய புதுவை முதல்வர்

புதுச்சேரி தொடர்ந்து மூன்றாம் நாளாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே…

இந்தியாவில் நேற்று18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,51,346 ஆக உயர்ந்து 1,51,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…