Month: January 2021

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி…

‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் உன்னை பார்த்த நாள் பாடல் வெளியீடு….!

ஜீவா,அருள்நிதி இணைந்து ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் களத்தில் சந்திப்போம். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது…

குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா

திருப்பத்தூர்: குருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆம்பூரில் சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப்…

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை: 42 ஆக உயர்வு

ஜகார்த்தா: இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக…

நாடு முழுவதும் இன்று 1.65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும்…

பரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு

டில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று…

தமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று…

அரசு பிரதிநிதிகள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வில்லை? காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கேள்வி

டெல்லி: அரசு பிரதிநிதிகள் ஏன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வில்லை என்று காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு…

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய…

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கண்ணனுக்கு கார் பரிசு

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு…