Month: January 2021

தைப்பூசத்துக்கு பழனிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும்: கோயில் நிர்வாகம்

பழனி: தைப்பூசத்துக்கு பழனிமலைக்கு செல்வதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.…

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு……!

கடந்த 2017-ம் ஆண்டு நார்த்தன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் முஃப்டி. போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பார்.…

க.பெ. ரணசிங்கம் இயக்குனருடன் இணையும் சசிகுமார்….!

க/பெ ரணசிங்கம் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையை இறுதி செய்து, திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளார் விருமாண்டி. இந்த படத்தில் படத்தில் சசிகுமார் தான்…

என் புகைப்படம் அனுமதி பெற்று பயன்படுத்தாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் விஜய் எச்சரிக்கை

சென்னை: என் புகைப்படத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவ்வப்போது பேச்சுகள்…

சென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்

சென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா…

சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைப்பு

மதுரை: பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை…

வாகா எல்லையில் குடியரசு தின கொடி இறக்கும் நிகழ்வு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

டெல்லி: இந்திய எல்லையில் குடியரசு தினத்தன்று நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்வில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் நாட்டின்…

சுஷாந்த் சிங் வழக்கு : ரிபப்ளிக் டிவி மீது மும்பை உயர்நீதிமன்றம் பாய்ச்சல்

மும்பை சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த்…

அருணாசலப் பிரதேசத்தில் சீனா அமைத்துள்ள கிராமம் : செயற்கைக்கோள் புகைப்படம்

டில்லி அருணாசலப்பிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தை சீனா அமைத்துள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் உறுதி ஆகி உள்ளது. சீனா, பூடான் மற்றும் இந்தியா…

மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: மாணவி கைது

சென்னை: மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்த மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றபோது, ராமநாதபுரம் மாவட்ட மாணவி தீக்‌ஷா, நீட் தேர்வில்…