Month: December 2020

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…

பருப்பு பஞ்சாயத்து பற்றி பேசிய கமல் ஹாசன்….!

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 83 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் யார் டைட்டில் வின்னராக…

போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே – ஒபிஎஸ்

சென்னை: போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய…

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பணிபுரிந்த காலத்தில் உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு…

அமெரிக்காவில் விளையாட்டு அரங்கில் விபரீதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் இல்லினாய்சில் உள்ள விளையாட்டு அரங்கில் இந்த விபரீதம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக…

திமுக ஆட்சியின் போது என்ன மாதிரியான உருப்படியான திட்டங்களை அளித்தீர்கள்? – ஓபிஎஸ் கேள்வி

சென்னை: திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டபோது என்ன மாதிரியான உருப்படியான திட்டங்களை அளித்தீர்கள்? ” என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக…

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ கண்டுபிடித்தை விரைவில் வெளியிட வேண்டும்: அனில் தேஷ்முக்

மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்…

நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்

ராஜஸ்தான்: ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தர்மேந்திர அனிஜா என்ற நபர்…

மயிலாடுதுறை மாவட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை (28/12/2020) உதயமாகிறது. நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம்…

தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை- கே.பி.முனுசாமி எம்.பி., பேச்சு

சென்னை: திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க.…