Month: December 2020

மனச்சோர்வு என்பது நோயல்ல, அது ஒரு அனுபவம்: புதிய கோட்பாட்டை வெளியிட்ட பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்

லண்டன்: மனச்சோர்வு என்பது, நோயாக இல்லாமல் ஒரு அனுபவமாகவோ அல்லது அதன் தொகுப்பாக கருதப்படுவதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகின் மனித இன சூழலில்…

தமிழகத்தில் இன்று புதியதாக 1005 பேருக்கு கொரோனா!

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,005 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுது. இதை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மிழகத்தில் இன்று புதிதாக 1,005 பேருக்கு கொரோனா…

அதிமுகவினர் பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை உடனே நிறுத்திட வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அதிமுகவினர் பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை உடனே நிறுத்திட வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…

ஸ்விசர்லாந்து தனிமைப்படுத்தல் கெடுபிடியை மீறி பிரிட்டனை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர்கள் 200 பேர் மாயம்

பெர்ன் : ஸ்விசர்லாந்து நாட்டில் உள்ள பனிமலையில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வீரர்கள் பனிசறுக்கில் ஈடுபடுவது வழக்கம். இங்குள்ள வெர்பியர் பகுதிக்கு மட்டும்…

ஜெ. உயிரோடு இருந்திருந்தால் பாஜகவால் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச முடியுமா? காங்.எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை: ஜெ உயிரோடு இருந்திருந்தால் பாஜகவால் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச முடியுமா? காங்.எம்.பி. திருநாவுக்கரசர் வேதனை தெரிவித்து உள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இருந்தாலும்,…

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி! ஜெயக்குமார் கறார்…

சென்னை: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பாரதியஜனதா…

பழநியில் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது ‘ரோப் கார்’ சேவை!

பழநி: 9 மாதங்களுக்குப் பிறகு அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் மீண்டும் ‘ரோப் கார்’ சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று…

கூட்டுறவு வங்கி மோசடியில் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்! சஞ்சய் ராவத் கொந்தளிப்பு…

மும்பை: கூட்டுறவு வங்கி மோசடியில். சிவசேனா எம்.பி.யும் கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி…

புதிய கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறியது நாகாலாந்து…!

கோஹிமா: நாகாலாந்தில் முதல் முறையாக புதிய கொரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை. அம்மாநிலத்தில் மே 25ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனா பாதிப்பு…

30-ம் தேதி ஆருத்ரா தரிசனம்: கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை…

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் அன்று மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள…