Month: December 2020

ஐஎஸ்எல் கால்பந்து – நான்காவது வெற்றியைப் பதிவுசெய்த கோவா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஐதராபாத் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, இத்தொடரில் தனது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது கோவா அணி.…

தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,18,014 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,501 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கர்நாடக சட்டப்பேரவையைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க பாஜகவுக்கு சித்தராமையா சவால்

பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவையைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என பாஜகவுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து…

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவாரா நடராஜன்?

சிட்னி: வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயமடைந்திருப்பதால், இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு, நடராஜனுக்கு கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்…

இந்திய மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி : மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம்

டில்லி இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் தெரிவித்துள்ளது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா…

கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அமல்படுத்தப் போவதில்லை என கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

பிரிட்டனில் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் நிறுத்தம்: இந்திய தூதரகம்

பிரிட்டன்: பிரிட்டன் அரசின் தடைகள் நீட்டிப்பால் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் ஜன.8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டை தன்வசப்படுத்தி ஒட்டுமொத்த உலகையும்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 37 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 3 அர்ச்சகர்கள் உள்ளிட்ட 37 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் சஞ்சீப் பானர்ஜி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் சஞ்ஜீப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து…