Month: December 2020

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது மருத்துவமனை

சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு…

சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகள் அறிவிப்பு

புதுடெல்லி: சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ்…

நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது: சாலைகளில் கூடியிருந்து உற்சாகமாக வரவேற்ற மக்கள்

ஆக்லாந்து: உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்தது முழக்கங்களை எழுப்பி 2021-ம் ஆண்டை உற்சாகமாக…

வரும் மாதம் 11 நாட்கள் வங்கிகள் விடுமுறை

சென்னை வரும் ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இந்த வருடம் முடிந்து நாளை 2021 பிறக்கிறது. இந்த வருடம் ஜனவரி மாதம்…

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு; காணும் பொங்கலுக்கு அனுமதியில்லை

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.…

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற 50ஆம் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற 49 ஆவது தலைமை நீதிபதியாகக் கடந்த ஆண்டு நவம்பர் 11…

அறிவோம் தாவரங்களை – கொய்யா மரம்

அறிவோம் தாவரங்களை – கொய்யா மரம் கொய்யா மரம்.(Psidium guajava). அமெரிக்கா உன் தாயகம்! குறைந்த பராமரிப்பில் நிறைந்த லாபம் தரும் சிறந்த மரம் நீ! ஏழைகளின்…

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டின்போது வதந்திகள் பரவலாம் – பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200…

மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு : காணும் பொங்கலன்று கடற்கரையில் அனுமதி இல்லை

சென்னை இன்றுடன் முடிவடையும்,கொரோனா ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டித்த தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த…

புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு தொற்று இருந்ததால் கிரண் பேடிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. புதுச்சேரியில்…