Month: December 2020

உத்தரப்பிரதேசம் : கழுதை சாணத்தால் போலி மசாலா தயாரித்த இந்து அமைப்பு தலைவர் கைது

ஹத்ரா உத்தரப்பிரதேசத்தில் கழுதை சாணத்தைக் கொண்டு போலி மசாலாக்கள் தயாரித்து வந்த இந்து அமைப்பு தலைவர் தொழிற்சாலை கண்டறியப்பட்டு மூடி சீலிடப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் தூள், தனியாத்தூள்,…

அம்மா கிளினிக் – கட்சியினருடன் ஆலோசனை: சேலத்தில் 5 நாள் முகாமிடும் முதல்வர்… 

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் சேலத்தில் முகாமிடுகிறார். அப்போது அம்மா கிளினிக் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல்…

வாட்ஸ் அப்பில் பணம் செலுத்தும் வசதியில் மேலும் எளிமை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் கைகோர்ப்பு

டெல்லி: வாட்ஸ் அப் பே (Whats App Pay) இப்போது எஸ்பிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் செயலாக்கத்தை துவக்கி உள்ளது. 2016ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு…

1லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி கடன் உதவி! அமைச்சர் வேலுமணி

செனனை: தமிழகம் முழுவதும் கொரோனா காலத்திலும் 1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.…

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வர்…

கரூர்: கரூரில் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்;…

எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுக்கிறது! கமல்ஹாசன் ஆதங்கம்

சென்னை: எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுக்கிறது என்று கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,…

கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுங்கள்! உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுங்கள் , தொடர்ச்சியான பணிகள் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம்…

தொடங்கியது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுண்ட் டவுன்: நாளை மாலை விண்ணில் பயணம்

பெங்களூரு: சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுண்ட் டவுன் இன்று தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில்…

ரயுகு மிஷன்: குறுங்கோளில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரி தரமானது! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி

ரயுகு குறுங்கோளில் இருந்து மண்மாதிரிகளை எடுத்துவர ஐப்பான் விண்கலத்தை அனுப்பியது. அதன் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மண், நல்ல தரனமாது, எதிர்பார்த்தை விட சிறப்பாக இருப்பதாக ஐப்பான்…

16/12/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8,01,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2,20,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…