Month: November 2020

நிவர் புயல் எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிவர் புயலானது தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும்,…

கொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆலோசகர்களின் மையங்களிடம்…

அடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட அறிவுறுத்தல்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த பின்னர் திறந்து விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்…

அகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு

அகமதாபாத்: கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்கம் டிசம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நாளுக்கு நாள் கொரோனா…

நிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்

சென்னை: நிவர் புயல் காரணமாக பெய்யும் கனமழையால் சென்னையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது. நிவர் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில்…

நாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பொது விடுமுறையை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்க…

நிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும்? இயங்காது? வெளியானது புதிய அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலி: நாளை என்னென்னன இயங்கும்? இயங்காது? புதிய அறிவிப்பு வெளியானது. தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை…

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். உலககெங்கும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை உருவாக்க உலகின் முன்னணி மருந்து…

சென்னை அரசுப் பள்ளியின் 7 மாணவிகளுக்கு மருத்துவ & பல் மருத்துவ இடங்கள்!

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டுவந்ததன் விளைவாக, குறிப்பிட்டளவு மாணாக்கர்கள் பயன்பெற்ற நிலையில், சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி…

நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படை

புதுடெல்லி: நிவர் புயலால் எற்படும் விளைவுகளை சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப்பணிகளை நடத்தவும், கடலோர காவற்படையும், இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளன. கடலோர காவற்படையின் நான்கு கப்பல்கள்…