Month: November 2020

பிக்பாஸ் வேல்முருகனின் வேதனை பதிவு….!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வேல்முருகன் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். “முதல் நாளில் இருந்தே…

அதிபர் தேர்தலுக்கு விண்வெளியிலிருந்து 2வது முறையாக வாக்களித்த கேட் ரூபின்ஸ்!

புளோரிடா: அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான…

அர்னாப் கோஸ்வாமி கைது – அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு குவியும் கண்டனங்கள்!

புதுடெல்லி: வலதுசாரி பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது தொடர்பாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு தற்கொலைக்கு…

கர்நாடகாவில் இன்று 3,377 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,35,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,377 பேருக்கு கொரோனா…

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்: தடை செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ​இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனரான…

மகாராஷ்டிராவில் இன்று 5,505 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,98,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 5,505 பேருக்கு கொரோனா…

கேரளாவில் இன்று 8,516 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 8,516 பேருக்கு கொரோனா…

ரோகித் ஷர்மா காயம் குறித்து கவனமுடன் செயல்பட வ‍ேண்டும்: செளரவ் கங்குலி

மும்பை: கிரிக்கெட்டில் நீண்டகாலம் விளையாடுவது முக்கியம் என்பதால், காயம் குறித்து ரோகித் ஷர்மா கவனமுடன் செயல்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. மேலும், காயம்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,167 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,89,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,167…