Month: November 2020

காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்கு அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும்! தினேஷ் குண்டுராவ்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்குப் பங்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்க…

“கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து வரவே வராது” – பிரபல நடிகர் பாலகிருஷ்ணா

பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள பசவதாரகம் இந்திய- அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் இருக்கிறார். அவர் நடித்துள்ள ‘சீகரி’ என்ற…

ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவி மகள் நடிக்கும் தெலுங்கு படம்..

ஜுனியர் என்.டி.ஆர். இப்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘RRR’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின தலைவரின் வாழ்க்கையை தழுவி இந்த படம்…

ரூபாய் 1200 கோடியில் அனுமான் சிலை: சாமியாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் ரூபாய் 1200 கோடியில் அனுமான் சிலை அமைக்கப்படும் என்று ஹனுமான் ஜென்மபூமி டிரஸ்ட்டின் தலைவர் சுவாமி ஆனந்த்…

கேதார்நாத்தில் பனிப்பொழிவில் சிக்கி கொண்ட இரு மாநில முதல்-அமைச்சர்கள்..

கேதார்நாத் : குளிர்காலம் தொடங்கி விட்டதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான கேதார்நாத் ஆலயம் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிறைவு விழாவில் கலந்து கொள்ள…

ஒருவர் உயிரிழப்பு: பழனியில் துப்பாக்கி சூடு நடத்திய தியேட்டர் அதிபர் கைது!

பழனி: நிலத்தகராறு காரணமாக, பழனியில் துப்பாக்கி சூடு நடத்திய தியேட்டர் அதிபர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் துப்பாக்கியால் சுட்டதில்…

“சிவாஜியும், ஜெமினியும் ‘மாப்ளே’ என்று ஒருவரை ஒருவர் அழைத்து கொள்வார்கள்”

“காதல் மன்னன்” ஜெமினி கணேசனின் நூறாவது பிறந்த நாள் இன்று. 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பிறந்த ஜெமினியின் நூற்றாண்டு இன்று…

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை கோரும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

டில்லி தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணி ஆற்றிய எஸ்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று இரவு தொடங்குகிறது தீபத்திருவிழா!

திருவண்ணாமலை: பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று இரவு தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பஞ்ச பூதங்கள்…

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 67 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின…. பொதுப்பணித்துறை

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உள்பட பல இடங்களில் நேற்று முழுவதும் அடை மழை பெய்ததன்…