இதுவரை பஞ்சாப் வென்றது பெங்களூரை மட்டுமே..!
ஷார்ஜா: நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில், பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதில், கவனிக்க வேண்டியது என்னவெனில், பஞ்சாப் அணி இதுவரை…
ஷார்ஜா: நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில், பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதில், கவனிக்க வேண்டியது என்னவெனில், பஞ்சாப் அணி இதுவரை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா தொற்றுகள் உள்ள…
சென்னை சென்னை நகரில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் விவரம் இதோ சென்னை நகரில் நாளை (17/10/2020) மின்சார வாரியம்…
800 படத்தில் இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழினத் துரோகியான முத்தையா முரளிதரனாக தமிழர்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி…
டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் எதிரொலியாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக கடந்த செப்டம்பர்…
சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து, இன்று நடைபெற்ற மக்கள் நீதிமய்யம் கட்சியியின் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக…
மதுரா கிருஷ்ண ஜன்ம பூமி அருகே அமைந்துள்ள மசூதியை அகற்றக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுவை மதுரா நீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள ராமர் பிறந்த…
சென்னை: சென்னையின் பிரபலமான ஈஸ்வரன் கோவில்களில் ஒன்றான மருந்தீஸ்வரர் கோவிலிலும் நேற்று நள்ளிரவில் கொள்ளை நடைபெற்றுள்ளது. கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையன் கொள்ளையடித்துச் சென்றுள்ள…
அபுதாபி: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் இப்போட்டி தொடங்குகிறது. தற்போதைய நிலையில்…
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவால்…