Month: September 2020

கொரோனாவால் இறந்த சுகாதாரப் பணியாளர்களை அவமானப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: கொரோனாவை நேரடியாக களத்தில் எதிர்த்துப் போராடி உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது, உயிர்த்தியாகம் செய்த அவர்களை அவமானப்படுத்தும்…

இந்தியா பிபிஓ திட்டம் – 10,000 இடங்களைக் கேட்கும் தமிழ்நாடு!

சென்னை: இந்தியா பிபிஓ(BPO) மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மத்திய அரசிடம் 10,000 இடங்களைக் கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியா பிபிஓ மேம்பாட்டு திட்டம், கிராமப்புற தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட…

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் மரணம்!

புதுடெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்ரமணியம், இன்று(சனிக்கிழமை) இயற்கை எய்தினார். இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர். “எனது…

தடுப்பு மருந்த‍ைவிட முகக்கவசமே சிறந்த உபாயம்: அமெரிக்க ஆய்வாளர்

நியூயார்க்: தடுப்பு மருந்துகளைவிட, முகக்கவசமே கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பைத் தரும் என்று கூறியுள்ளார் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர். இந்தியாவின்…

மீண்டும் தீவிர அரசியலில் இறங்குவாரா நவாஸ் ஷெரீப்?

இஸ்லாமாபாத்: பதவியிலிருந்து விலக்கப்பட்டு, தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மக்கள்…

அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன: முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா

புதுடெல்லி: இந்திய நிர்வாக செயல்பாட்டை பொறுப்புத்தன்மை வாய்ந்தவையாக வைத்திருப்பதற்கு உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும், இன்றைய இந்தியாவில் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன என்று வேதனையுடன் பேசியுள்ளார் ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற…

இந்திய ராணுவத்தின் 10 ரோந்து பகுதிகளை முடக்கிய சீன ராணுவம்!

புதுடெல்லி: லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் 10 ரோந்துப் பகுதிகள், சீன ராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதிகள், லடாக்கின் வடக்கில் டெப்சாங்…

19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்!

சென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ் ஆகி…

ஐபிஎல்2020:  டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீசுகிறது…

துபாய்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இன்று முதல் ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், டாஸ் வென்ற…

வைரலாகும் ஜூலியின் புதிய போட்டோஷூட் வீடியோ…..!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார் ஜூலி. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நுழைந்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு…