Month: September 2020

செஸ் – இந்தியாவின் ஹரிகிருஷ்ணாவுக்கு 8வது இடம்!

சென்ன‍ை: ஆன்லைன் முறையில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் அண்ட் பிளிட்ஜ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணா 8வது இடம்பிடித்து தோல்வியடைந்தார். இப்போட்டியில், உலகச் சாம்பியனான…

விக்கெட் எதுவும் இழக்காமல் அதிரடியாக ஆடிவரும் பெங்களூரு அணி!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்துவரும் பெங்களூரு அணி, 9.3 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 83 ரன்களை அடித்துள்ளது. டாஸ்…

வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயற்சி: மமதா பானர்ஜி

கொல்கத்தா: வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க பாஜக அரசு முயல்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள்…

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி 900க்கும் அதிகமானோர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.…

காலாண்டு விடுமுறை அறிவிப்பு : ஆன்லைன் வகுப்புக்கள் நிறுத்தப்படும்

சென்னை ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்புக்கள் நிறுத்தப்பட உள்ளன. கடந்த மார்ச் முதல் தமிழகத்தில்…

தமிழக நீதிமன்றங்களில் 17, 27,956 வழக்குகள் நிலுவை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் நீதிமன்றங்களில் 17,27,956 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:…

வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு: அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

டெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசியது…

கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

தேனியில் ரூ.150 கோடியுடன் 2 நிதி நிறுவனங்கள் திடீரென மூடல்: பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி: தேனியில் 2 நிதி நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தமபாளையத்தில் உதயநிலா என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை அஜீஸ்கான் உள்ளிட்டோர் கூட்டாக…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8871…