வருமான வரி கணக்கு அளிக்கக் காலக்கெடு நீட்டிப்பு
டில்லி இந்த 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் வருமான வரி…
டில்லி இந்த 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் வருமான வரி…
சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…
சென்னை இன்று தமிழகத்தில் 5659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,97,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 85,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு…
சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம்…
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,99,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது. காவல்துறையினரும் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி…
சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…