Month: September 2020

ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமுக்கு நடிகை கங்கனா அளித்த ஆச்சரியமான பதில்.. படம் ஏற்க மறுத்த விவகாரம்..

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவிட் டிருந்தார். அதில், ‘இந்தி படம் ஒன்றை ஏற்க மறுத்தேம். நடிகை கங்கனா அதில் நடிக்க…

பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம்! ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக் கப்பட்டுள்ளனர், மேலும் துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,…

ஆன்லைன் கல்விக்கு 5 நாள் தடை! செங்கோட்டையன்

சென்னை: ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்படுவது, 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுபரவல் முழு ஊரடங்கு காரணமாக, கல்வி…

தென்காசி அருகே 4நாள் பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை!

சங்கரன்கோவில்: தென்காசி அருகே பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை எரித்து கொல்லப் பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி சங்கரன்கோவில்…

படிக்கட்டுக்கு கீழே கழிவறை கட்டியுள்ளார்… கங்கனா ரனாத்துக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், மாநில அரசுக்கு எதிராக குரல் கொடுத்த பிரபல நடிகை கங்கனா ரனாத், பங்களாவில் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது. காரணம் என்ன தெரியுமா?…

அடுத்தாண்டு எப்படியேனும் ஒலிம்பிக்கை நடத்துவோம்: ஜப்பான் அமைச்சர்

டோக்கியோ: அடுத்த 2021ம் ஆண்டில் கொரோனா தாக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் நாட்டு அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக,…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம்

1956ஆம் ஆண்டு, ஒரு கோரிக்கையை முன்வைத்து, அதற்காக 2 மாதங்களுக்கும் மேலாகப் பட்டினிப் போர் நடத்தி இறுதிவரையில் பின்வாங்காமல் அதில் உறுதியாக நின்று, தன் உயிரையே அதற்கு…

மணிரத்னம் படத்துக்காக குதிரை ஏற்றம் பயிலும்  லால்..

மலையாளத்தில் இயக்குநர் மற்றும் நடிகராக இருக்கும் லால், தமிழில் விஷால் நடித்த ’சண்டக்கோழி ‘ படம் மூலமாக கொடூர வில்லனாக நமக்கு அறிமுகம் ஆனார். இப்போது அவர்…

கன்றுக்குட்டியை காப்பாற்ற முயற்சி.. 5 பேர் உயிர் இழந்த சோகம்..

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற இடத்தில் பாழும் கிணற்றில் நேற்று கன்றுக்குட்டி ஒன்று விழுந்து விட்டது. அதன் அலறம் சத்தம் கேட்டு அந்த…

ஆனைமலையில் சண்டை: யானை பலி..

பொள்ளாச்சி வனப்பகுதியில் ஆனைமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு கடந்த திங்கள் கிழமை இரண்டு ஆண் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுள்ளன. அவற்றின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு…