இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்கள்: கல்லறைகளை தோண்டும் நூதன தண்டனை
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டவர்கள் கல்லறைகளை தோண்டும் தண்டனையை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க உலக நாடுகள்…
கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வ அறிவிப்பு..
’மாநகரம்’ படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி நடித்த ’கைதி’ படத்தை இயக்கினார். கடந்த…
உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகர் யார்?பைக், தங்காசு பரிசுகளுடன் கேம் ஷோ.. ஜெயிக்கப்போவது யார்?
‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும்…
டீசல் விலை உயர்வு : ராமேஸ்வரத்தில் 14 நாட்களாகத் தொடரும் மீனவர் போராட்டம்
ராமேஸ்வரம் டீசல் விலை உயர்வை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கடந்த 14 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தினமும் சுமார் 2000க்கும் அதிகமான மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி…
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கில் 3 பேர் கைது: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
சண்டிகர்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ்…
நாடக நடிகர்கள் தொழில் தொடங்க அனுமதி கேட்டு முதல்வரிடம் மனு.. பாக்யராஜ். குட்டி பத்மினி தந்தனர்..
தமிழகத்தில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி கலைஞர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அவர்கள் தங்கள் தொழில் மூலம் வாழ்வாதாரம் நடத்திட…
ரஷ்ய கொரோனா தடுப்பூசியை வாங்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகம்
மாஸ்கோ ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி மருந்தை இந்திய முன்னணி மருந்து நிறுவனம் டாக்டர் ரெட்டி ஆய்வகம் கொள்முதல் செய்ய உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு…
ரேசன்கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! தமிழகஅரசு அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கு வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசா வீதம்…
கோவாக்சின் முதல்கட்ட சோதனையில் சிறந்த பலன் கிடைத்துள்ளது! பாரத் பயோடெக்
மும்பை: கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்ட தில் நல்ல பலன் கிடைத்துள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கோவாக்சின்…