Month: August 2020

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்…ஐஎன்ஆர்எல்எஃப் மாநில தலைவர் வேண்டுகோள்…

சென்னை: கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை ரூ.10லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என ஐஎன்ஆர்எல்எஃப் மாநில…

விமான விபத்து: கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் ஆய்வு!

கோழிக்கோடு: துபாயில்இருந்து கேரளா வந்த ஏர்இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையில் தரையிறங்கும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த பகுதியை கேரள மாநில ஆளுநர்,…

மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

சென்னை: நாட்டின் 74வது சுந்திரத்தின விழா வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை யில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் வழக்கமாக நடைபெறும்.…

சுஷாந்த்தைவிட வேலைக்காரிடம் அதிகமுறை பேசிய காதல் நடிகை.. போன் பேசிய பட்டியலில் அம்பலம்..

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு மும்பை போலீஸார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே. கே. சிங், சுஷாந்த் காதலியும் நடிகையு மான ரியா மீது…

தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கலாம் என தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை…

மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களைத் திறக்க அனுமதி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை மறுநாள் முதல் சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதற்குத்…

ஆகஸ்டு 10ந்தேதி முதல் சென்னை உள்பட மாநகராட்சிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி! தமிழக அரசு

சென்னை: ஆகஸ்டு 10ந்தேதி முதல் சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று…

மாற்றிமாற்றி கூட்டணி வைத்து எந்த பலனும் கிடைக்கவில்லை – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: மாற்றிமாற்றி கூட்டணி வைத்து நமக்கு எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை எனவே வரும் தேர்தலில் நமக்கான வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் வியூகத்தை ஏற்படுத்த…

தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் – ஆட்சியர்

கொச்சி: கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், துபாயில்…

நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பா.ஜ.க.. எம்.பி. மீது முதல்வர் வழக்கு..

நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பா.ஜ.க.. எம்.பி. மீது முதல்வர் வழக்கு.. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருப்பவர், ஹேமந்த் சோரன். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய…