மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 39 பேர் கதி என்ன?
மூணாறு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இதுவரை 24 பேரின் உடல்கள்…
மூணாறு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இதுவரை 24 பேரின் உடல்கள்…
கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தின் போது களம் இறங்கிய மீட்புப் படையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பயணிகள் உள்பட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரளா சுகாதார அமைச்சர்…
கோழிக்கோடு: விமான விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வந்தா…
கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டி இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின்…
சென்னை: தஞ்சாவூர் பிரதீசுவரர் கோவில் குறித்து பேசியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஜோதிகா, தற்பொழுது தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதிஉதவி அளித்து உள்ளார்.…
கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி…
டெல்லி: மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், திமுக தலைமையின் நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார். திமுக தலைமை மீதான…
கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா…
சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று…