Month: August 2020

சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்….

சுல்தான்பூர்: சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர்…

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு  பலியான டாக்டர்கள் எண்ணிக்கையில் குழப்பம்..

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பலியான டாக்டர்கள் எண்ணிக்கையில் குழப்பம்.. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உயிர் இழந்த டாக்டர்கள் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய டாக்டர்கள் சங்கத்தின் டெல்லி…

மணலியில் இருந்து நள்ளிரவில் பக்கத்து மாநிலத்துக்கு  அகற்றப்படுகிறது, நைட்ரேட்..

மணலியில் இருந்து நள்ளிரவில் பக்கத்து மாநிலத்துக்கு அகற்றப்படுகிறது, நைட்ரேட்.. சென்னை மணலியில் சரக்கு கண்டெய்னர் முனையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 700 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் ,…

பெலாரஸ் நாட்டின் அதிபருக்கு எதிராக வலிமை பெற்று வரும் பெண் வேட்பாளர்

மின்ஸ்க், பெலாரஸ் பெலாரஸ் நாட்டில் தொடர்ந்து அதிபராக உள்ள அலெக்சாண்டர் லுகாசென்கோவை எதிர்த்துப் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பல நாடுகள்…

அயோத்தி : மசூதியுடன் மருத்துவமனை மற்றும் நூலகம் கட்ட முடிவு

அயோத்தி அயோத்தி நகரில் மசூதியுடன் மருத்துவமனை மற்றும் நூலகம் உள்ளிட்டவற்றைக் கட்ட இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த ராம்ஜென்மபூமி…

ராஜஸ்தான் மாநில பாஜக எம் எல் ஏக்கள் குஜராத்துக்கு மாற்றம்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு அச்சம் காரணமாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி…

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது . இன்று…

இன்று சென்னையில் தளர்வற்ற முழு ஊரடங்கு : வெறிச்சோடி கிடக்கும் சாலைகள்

சென்னை சென்னை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கொரோனா பரவலைத் தடுக்க சென்னை காவல் சரக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.52 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,52,020 ஆக உயர்ந்து 43,453 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 65,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,97,94,206 ஆகி இதுவரை 7,28,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,669 பேர் அதிகரித்து…