Month: August 2020

மணிப்பூர் – போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய காவல்துறை அதிகாரிக்கு முதல்வர் விருது!

புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு மியான்மர் எல்லையில், அரசு வாகனத்தில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கு, அம்மாநில முதல்வரின் வீரதீர செயல்களுக்கான விருது…

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான்…

சுஷாந்த் இறந்த தினம் , அவர் வீட்டுக்குள் நுழைய முற்ப்பட்ட மர்ம பெண் இவர் தானாம்….!

ஜூன் 14 ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அன்று, முகக்கவசம் அணிந்த…

மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை? – நாளை உத்தரவு?

சென்னை: தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான முறையீட்டு மீதான உத்தரவை நாளை வழங்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம்…

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு அனுமதி கோரி முதல்வரைச் சந்தித்த பாஜக தலைவர்

சென்னை விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி தமிழக முதல்வரை தமிழக பாஜக தலைவர் முருகன் சந்தித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி…

கொரோனா : காங்கிரஸ் எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

சென்னை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

அதிகரிக்கும் கொரோனா தொற்று எதிரொலி: பீகாரில் செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பாட்னா: பீகாரில் செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர், பலியாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதார…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 3798 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,58,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

ஆந்திராவில் இன்று 6780 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 6780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,96,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும்: மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றை…