Month: July 2020

பீகார் மாநில பாஜக சட்டமேலவை உறுப்பினர் சுனில் குமார் சிங் கொரோனாவால் மரணம்

பாட்னா பீகார் மாநில பாஜகவின் சட்டமேலவை உறுப்பினர் சுனில்குமார் சிங் நேற்று பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் உயிர் இழந்தார். பீகார் மாநில சட்டமேலவையில் தர்பங்கா தொகுதியைச்…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். நேற்று தமிழகத்தில் 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…

50% கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு இலவச வழங்கல் : உற்பத்தியாளர் அறிவிப்பு

புனே ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அது குறித்து பேட்டி அளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க அனைத்து உலக…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 8 (நிறைவு)

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) காமராஜருக்கும், மற்றவருக்குமான மனவிருப்ப மாறுபாடுகள்! காமராஜருக்கு நேர்எதிரான மனநிலை கொண்ட ராஜகோபால ஆச்சாரியார், அரசப் பதவிகளை அதிகம் விரும்பியதை இங்கே கவனத்தில் கொண்டுவர…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,94,085 ஆக உயர்ந்து 28,770 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 39,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,50,84,374 ஆகி இதுவரை 6,18,476 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,374 பேர் அதிகரித்து…

பிரம்மஹத்தி தோஷம், மனநோய் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி 

பிரம்மஹத்தி தோஷம், மனநோய் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி முன்பின் அறியாதவர்களுக்குப் பணத்திற்காகத் துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தைப் பொல்லாங்கு சொல்லுதல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்குத்…

மக்களவை மழைக்கால கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த திட்டம்?

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக மக்களவை மழைக்கால கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை கூட்டத் தொடரை காலை 9 மணி…

காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக…

ஆதாருடன் கை கோர்க்கும் ட்விட்டர்…

புதுடெல்லி: ஆதார் அட்டை தொடர்பான சிக்கல்களை சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் தீர்க்கும் வசதி.. ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தைப் பார்த்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)…