Month: July 2020

அயோத்தி ராமர் கோயிலின் உயரம் மேலும் 20அடி அதிகரிக்க முடிவு!

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் உயரம் திட்டமிட்டதை விட மேலும் 20அடி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அயோத்தி நிலம் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய…

சூர்யா பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி.. முரட்டுதோற்றம், ரொமாண்டிக் மூட்..

நடிகர் சூர்யா பிறந்த நாளான இன்று அவருக்கு ரகிகர்களும் செலப்ரட்டி களும் வாழ்த்துக்கள் குவித்து வருகின் றனர். சூரரைப்போற்று படத்திலிருந்து ’காட்டு பயலே..’என்ற ரொமாண்டிக் பாடலை ரசிகர்களுக்கு…

சச்சின் பைலட் விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும்,…

கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும்… பைஃசர்

கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பிபைஃசர் (PFizer) நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள்…

எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருந்து மனித சோதனை துவங்கியது

சென்னை: சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவங்கியது. சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை…

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது… உலக சுகாதார நிறுவனம்

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5081 கனஅடியாக உயர்வு…

சேலம்: கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5081 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக அணையின்நீர் மட்டும் வெகுவாக குறைந்து,…

சாத்தான்குளம் சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளம் தந்ததை மகன் கொலை…

ஒரேநாளில் 45,720 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில்…

தமிழக கவர்னர் மாளிகையில் 84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணிபுரிந்து வரும் 84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…