Month: July 2020

மணல் விற்பனை ஒழுங்குப்படுத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மணல் விற்பனை அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால், விற்பயை ஒழுங்குப்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசு…

கர்நாடக அரசு பெங்களூரை மட்டுமே கவனிக்கிறது : முன்னாள் அமைச்சர் கண்டனம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு ரத்து செய்ததற்கு அம்மாநில முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

நடிகை வனிதா புகாரின் பேரில் கைதான சூர்யா தேவி ஜாமினில் விடுதலை….!

நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கடந்த 27-ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து பீட்டர் பாலின் முதல்…

பிளஸ்2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு 24-ம் தேதி முதல்  விண்ணப்பிக்கலாம்!  தேர்வுத்துறை

சென்னை: பிளஸ்2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு…

தூத்துக்குடியில்  முழு ஊரடங்கு கிடையாது… மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு இனிமேல் அமல்படுத்தப்படாது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில், கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில்…

மீண்டும் உலா வரும் சிம்பு- த்ரிஷா திருமண வதந்தி….!

தமிழ்த் திரையுலகின் காதல் மன்னனாக வலம் வருபவர் சிம்பு . இவரைப் பற்றி காதல், திருமணம் என பல்வேறு வதந்திகள், செய்திகள் என வெளியாகியுள்ளன. இந்நிலையில் திடீரென்று…

முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு… மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு

சென்னை: முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவித்து உள்ளார். தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்…

6,555 பேருக்கு பணி வாய்ப்பு: 16 நிறுவனங்களுடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து…

சென்னை: 6,555 நபர்களுக்கு பணி வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான 16 தொழில் நிறுவனங்களுடன் தமிழகஅரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில்…

அரசு பணி மாற்றுத் திறனாளிகளுக்கு 31ஆம் தேதி வரை பணி விலக்கு… தலைமைச் செயலாளர்

சென்னை: அரசு பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை பணி விலக்கு அளிப்பதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்து உள்ளார். இதுகுறித்து…

கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதும் அதிமுக… ஸ்டாலின் காட்டம்…

சென்னை: “கொரோனாவை பயன்படுத்தி கொள்ளையடித்து – மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதும் அதிமுக கொள்ளையர் கூட்டத்தை வைரசைப் போல விரட்டியடிக்க சூளுரைப்போம்!” திமுகழக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொளி…