மணல் விற்பனை ஒழுங்குப்படுத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மணல் விற்பனை அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால், விற்பயை ஒழுங்குப்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசு…