ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை சட்ட ரீதியாக மீட்பேன்… ஜெ.தீபா
சென்னை: மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை தமிழகஅரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வேதா…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை தமிழகஅரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வேதா…
சென்னை: திமுக எம்எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்ட திமு கழகச் செயலாளராக இருந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது இடத்துக்கு புதிய மாவட்டச்…
சென்னை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் சார்பில் வரும்ட 27ந்தேதி வீடுகளில் கருப்புகொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு திமுக ஆதரவு அளிக்கும் என…
கொல்கத்தா: கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் 2 நாட்கள்…
சென்னை: கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண் டும்”என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 48,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர்…
சென்னை: இட ஒதுக்கீட்டின் மீதான பாஜக அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது; கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி – க்ரீமிலேயர் வருமான…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு வரை உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல்…
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,515 பேருக்கு…