Month: July 2020

சூர்யா புதிய பட ரிலீஸுக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு..

நடிகர் சூர்யா, அபர்ணா நடித்திருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்டு செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் இப்படம் வெளியாகாமல்…

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டாகும் #HBDDhanush ஹேஷ்டேக்….!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்து துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ்…

ஒரே நாடு ஒரே சட்டம் – தீர்ப்புகள் மட்டும் பலவிதம்

ஒரே நாடு ஒரே சட்டம் – தீர்ப்புகள் மட்டும் பலவிதம் ◆ வாழப்பாடி இராம. சுகந்தன் ◆ ராஜஸ்தானில் 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி! கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மலேசியாவின் பிரதமராக நஜிப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு…

'வொர்க் ஃப்ரம் ஹோம்': 2021 ஜூன் 30 ந்தேதி வரை பணியாற்ற தனது ஊழியர்களுக்கு கூகுள் அனுமதி..

டெல்லி: இந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இந்த…

வனத்துறையால் உயிரிழந்த தென்காசி விவசாயி: பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வனத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்…

பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் ஆணையாளர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. கோவையில் கொரோனா வைரஸ் காரணமாக…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவைகளை எப்போது திறப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்…

ஊரடங்கு நீட்டிப்பு? 30ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மறுதினம் (30ந்தேதி) மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளை (29ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…