Month: July 2020

ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தரப் பணி – மேலும் 1 மாதம் அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில், பெண்களுக்கு நிரந்தரப் பணிவாய்ப்பை வழங்க வேண்டுமென்ற தனது உத்தரவை செயல்படுத்தும் பொருட்டு, மத்திய அரசுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது…

நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. செயற்கை சுவாசம் கருவி பொருத்தப்பட்டது..

தமிழில் பாமா விஜயம், படகோட்டி, நீர்க்குமிழி, வீராதி வீரன், முகராசி உள்ளிட்ட பல படங்கள் மற்றும் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தி…

கேரள அரசு சிறப்புப் பேருந்தை ஏற்பாடு செய்த தமிழக மாணவி 95% மதிப்பெண்

கோவை பொதுத் தேர்வு எழுத கேரள அரசு சிறப்புப் பேருந்தை அனுப்பிய பழங்குடியை சேர்ந்த பெண் 95% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனைமலை புலிகள் சரணாலயம்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ…

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இன்று முதல் தகவல் அறிக்கையை சிபிஐ…

நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

டெல்லி: நீட் தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு…

பீட்டர்பாலுடன் வனிதா மகள்கள் நெருக்கமாயினர்.. ஃபாதர் வேற… டாடி வேற

நடிகை வனிதா பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்துகொண்டார் , அதற்கு வனிதாவின் 2 மகள்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி இந்த…

09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.…

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பொருளாதார சுனாமியால் அழிகின்றது : ராகுல் காந்தி எச்சரிக்கை

டில்லி பொருளாதார சுனாமி வந்துக் கொண்டிருப்பதால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். கொரோனா தாக்குதல்…

தமிழகத்தில் 1,089 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன – கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் எத்தனை உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது.…

இன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…