Month: July 2020

ஆகஸ்டு 14ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூடுகிறது: ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்டு 14 முதல் தொடங்கும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி…

மகாராஷ்டிராவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 298 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட, பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் பரவி உள்ள கொரோனாவால், மகாராஷ்டிராவில் தான்…

செல்லக்கூடிய வழி எது என்பதை செய்தி நிறுவனங்கள் முடிவுசெய்ய வேண்டிய தருணமிது! – மனந்திறக்கும் இந்து என்.ராம்

நாட்டின் செய்தி நிறுவனங்களுக்கு இது நெருக்கடியான காலம். எனவே, தாங்கள் ஒரு சுதந்திரமான பத்திரிகை நியதியை நோக்கி நடைபோடுவதா? அல்லது அரசின் அதிகாரத்திற்கு அடிபணிவதா? என்பதை அவைகள்…

ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . நடிகை ஐஸ்வர்யா ராய்,…

மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு கிடையாது – இதன் பாதிப்பு எப்படியானது?

புதுடெல்லி: வரும் காலங்களில், மத்திய அரசால், மாநிலங்களுக்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது என்று நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள்…

இபிஎஃப் நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பா? – ஏஐடியுசி அவசரக் கடிதம்!

புதுடெல்லி: தொழிலாளர்களின் இபிஎஃப் நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் வகையிலான ஒரு மோசடி முயற்சி தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோண் கங்வார் தலையிட வேண்டுமென…

ரபேல் ஜெட் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்கிரஸ் வாழ்த்து…!

டெல்லி: ரபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக 5…

அவதூறு கருத்து வெளியிடும் மதன் ரவிச்சந்திரன்: சைதை நீதிமன்றத்தில் உதயநிதி வழக்கு

சென்னை: யூடியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சைதை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மைக்காலமாக…

ராஜஸ்தான் ஆளுநருக்கு மூன்றாவது முன்மொழிவை அனுப்பிய முதல்வர் அஷோக் கெலாட்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம், முதல்வர் அஷோக் கெலாட் மூன்றாவது திட்டத்தை(முன்மொழிவு) அனுப்பியுள்ளார். ஜூலை 23ம் தேதியிலிருந்து இது மூன்றாவது முன்மொழிவு என்பது குறிப்பிடத்தக்கது.…

டில்லியில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

டில்லி டில்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,035 ஆகி மொத்தம் 1,33,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்று…