Month: July 2020

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

டெல்லி: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா தொற்று காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர்…

தமிழகத்தில் இன்று 4,328 பேர், மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால்…

கம்பீரின் கருத்தையே வழிமொழிந்த ஸ்ரீகாந்த்..!

இந்திய அணியை சிறப்புவாய்ந்த ஒன்றாக உருவாக்கியவர் கங்குலியே என்றும், அருமையான அணியை அவர் தோனிக்கு விட்டுச்சென்றார் என்பதான கம்பீரின் கருத்தையே வழிமொழிந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி…

பிரபு தேவா உடன் ராகவா லாரன்ஸ் , இனிய நினைவுகள்…!

கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைபிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் இயங்கி வருகிறார்கள். சமீபத்தில் ரஜினிகாந்துடன் உழைப்பாளி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ராகவா லாரன்ஸ். தற்போது…

ஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா உறுதி!

அமராவதி: ஆந்திர மாநில துணைமுதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…

கனமழை, வெள்ளப்பெருக்கு: அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கவுஹாத்தி: கனமழை, வெள்ளப்பெருக்கால் அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சில நாட்கள் பெய்து வரும் கனமழையால் 24…

ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து கிடையாது… தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு…

தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ் 7 காவல் விசாரணைக்கு நீதிமன்றம்அனுமதி…

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்தீப் நாயர் என்பது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது…

ஸ்பெயினில் மீண்டும் எழுந்த கொரோனா பரவல் அச்சம்: பல பகுதிகளில் லாக்டவுன்

பார்சிலோனா: ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் என்ற அச்சத்தின் விளைவாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா…

டெஸ்ட் வெற்றி – விண்டீஸ் அணியை புகழ்ந்துள்ள கிரிக்கெட் பிரபலங்கள்!

புதுடெல்லி: விண்டீஸ் அணியின் கிரிக்கெட் பிரமாதமானதாக இருந்தது! இதுவொரு அருமையான வெற்றி மற்றும் உயர்தர கிரிக்கெட்டை அந்த அணி வெளிப்படுத்தியது என்று இந்திய கேப்டன் விராத் கோலி…