Month: July 2020

நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை! உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

சென்னை: நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு…

ஆலயதரிசனம்…  பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்….

ஆலயதரிசனம்… பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்…. “எது பொய்த்தாலும்பெரியபாளையத்தாள்அருள் பொய்க்காது” என்ற முதுமொழி இங்கு வழக்கத்தில் உள்ளது. “பாளையம்” என்றால் “படைவீடு” என்று பொருள்,பெரியபாளையம்என்றால் அம்மனின் பெரிய படைவீடு என்பதாகும்.…

பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினால் போராளி, தீவிரவாதியா? இஐஏ வீடியோ வெளியிட்ட பத்மபிரியா ஆவேசம்… வீடியோ

சென்னை: பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினால் போராளி, தீவிரவாதியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார் இஐஏ வீடியோ வெளியிட்ட பத்மபிரியா. இதன் காரணமாக தாம் கடுமையான சொற்களால்…

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா மரணம்

கொல்கத்தா மூன்று முறை மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பதவியும் ஏழு முறை எம் எல் ஏ பதவியும் வகித்த சோமன் மித்ரா மரணம் அடைந்துள்ளார். மேற்கு…

வசைமாறி பொழிந்து பா.ஜ.க.பெண் எம்.பி.க்கு போனில் மிரட்டல்.

வசைமாறி பொழிந்து பா.ஜ.க.பெண் எம்.பி.க்கு போனில் மிரட்டல். சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருபவர், பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். கடந்த மக்களவை தேர்தலில் மத்தியப்பிரதேச மாநிலம்…

105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி…

105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி… கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94 வயதான தாமஸ் என்பவரும், 88…

மனைவியைக் கொன்றார், ஒன்பதாவது கணவன்..

மனைவியைக் கொன்றார், ஒன்பதாவது கணவன்.. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி ஐதராபாத் வந்துள்ளார். வாடகை…

பாரதிராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த ’’யூனிட்டும்’’  ஊதியம் பெறாமல் நடிக்கும் படம்..

பாரதிராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த ’’யூனிட்டும்’’ ஊதியம் பெறாமல் நடிக்கும் படம்.. கடந்த ஆண்டு விளையாட்டு தொடர்பான மூன்று படங்களை உருவாக்கிய இயக்குநர் சுசீந்திரன், கொரோனைவை மையமாக வைத்து…

’’பாகுபலி’’ இயக்குநர்  ராஜமவுலிக்கு கொரோனா..

’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா.. ’பாகுபலி’ , பாகுபலி- 2 ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சினிமா உலகின் நம்பர் -1 இயக்குநராகக் கருதப்படுகிறார். தற்போது…

மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல்…