Month: June 2020

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,04,02,637 ஆகி இதுவரை 5,07,518 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,716 பேர் அதிகரித்து…

திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்.

திருக்கரம்பனூர் உத்தமர் கோயில். ஸ்ரீ பூர்ணவல்லித் தாயார்ஸமேத ஸ்ரீ புஜங்கசயன புருஷோத்தமப் பெருமாள் கோவில், திருக்கரம்பனூர் திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில்…

தூத்துக்குடி விமான நிலையம் முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட…

ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.…

நாடு முழுவதும் ஜூலை 31வரை ஊரடங்கு நீட்டிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை…

சாத்தான்குளம் விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணையே சிறந்தது- ப. சிதம்பரம்

நெல்லை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து என முன்னாள் மத்திய அமைச்சர்…

அட்டர்னி ஜெனரல், சொலிசிடர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்து வருபவர் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால். இவரது பதவிக் காலம் ஜூன்…

6வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்… வாசகர்களுக்கு நன்றி…

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இன்று அனைத்தும் டிஜிட்டல்மயமாக மாறி வருகிறது. தற்போதைய கொரோனா நடவடிக்கை, அனைத்து செயல்களை யுமே டிஜிட்டல் மயமாக…

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி உருவாக்கம்: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. உலகையே மிரள வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்க்கான…

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை…!

டெல்லி: நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக,…