நிதி கோரி 17 முறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாத பிரதமர், நிதியமைச்சர்:புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு
புதுச்சேரி: மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், ஆனால் பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை என்று…