கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி..
கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி.. கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த மர்சிலினா சல்தானாவின் வயது 99. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கொரோனாவில் இருந்து மீண்ட 99 வயது மூதாட்டி.. கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த மர்சிலினா சல்தானாவின் வயது 99. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அங்குள்ள விக்டோரியா மருத்துவமனையில்…
இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்.. தனது நேரடி அனுபவங்களால் , யுத்த களங்களைக் கதைக்களமாகக் கொண்டு, சினிமா எடுப்பவர் , மலையாள இயக்குநர் மேஜர்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,09,446 ஆக உயர்ந்து 15,689 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,93,864 உயர்ந்து 98,98,221 ஆகி இதுவரை 4,96,077 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,93,864…
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஸ்ரீ ரெங்கநாயகித் தாயார் ஸமேத ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம், முதன்மை திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். இத்தலத்தில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள…
புதுடெல்லி: நான் இந்திராகாந்தியின் பேத்தி என்றும், சில எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அறிவிக்கப்படாத பாஜக செய்தித் தொடர்பாளர் அல்ல என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…
மும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த…
புதுடெல்லி: ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நேற்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் ரோக்தக் நகர் அருகே…
சென்னை: மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக்…
சென்னை: தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில்…