Month: June 2020

சத்யா படத்தில் வரும் கமல் ஹாசனை போல இல்ல ?? நெட்டிசென்களின் ஆச்சர்யம்…..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும்…

நல்ல போலீசார் ஏன் கொலையாளி போலீஸை கைது செய்ய முயலவில்லை? அறப்போர் இயக்கம் கேள்வி…

சென்னை: காவல்துறையில் நல்ல போலீசார் ஏராளமானோர் இருப்பதாக கூறும் நிலையில், நல்ல போலீசார் ஏன் கொலையாளி போலீஸை கைது செய்ய முயலவில்லை? என்று அறப்போர் இயக்கம் கேள்வி…

தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தில் வரலாற்று பகுதியினை இயக்குகிறார் செல்வராகவன்….!

தனுஷ் இயக்குனராக பா.பாண்டி என்ற படம் மூலமாகத்தான் அறிமுகம் ஆனார். பா.பாண்டி மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தனுஷ் 2017ல் தனது இரண்டாவது படம் பற்றிய அதிகாரபூர்வ…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5லட்சத்தை தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…

கொரோனா: கோவிட்-19 தடுப்பு மருந்து – பந்தயத்தில் முந்தும் அஸ்ட்ராஜெனிகா – WHO தலைமை விஞ்ஞானி

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஜூன் 26 அன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அஸ்ட்ராஜெனிகாவின் COVID-19 தடுப்பு மருந்து தற்போதைய நிலையில் சோதனைகள்…

பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை… அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும், ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் பேசி 2…

இயல்புநிலை திரும்பிய பின்னரே ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு….!

இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தல் என்பது இன்னும் குறையவில்லை.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. தொடர் ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று…

’என்ன இதெல்லாம்..’ இளம் ஹீரோவை கலாய்த்த நடிகை..

இளம் ஹீரோ ஹரீஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்கள் அவரை இளவட்ட ரசிகர்களிடம் சேர்த்திருக்கிறது. கொரோனாவால் சும்மாவிருக்காமல் கவிதை எழுதுகிறேன்…

மோடி பிரதமரான பின் அண்டை நாடுகளுடன் உறவு சீர்குலைந்தது ஏன்? ராஜஸ்தான் முதல்வர் கெலாட் கேள்வி

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் அண்டை நாடுகளுடன் நம் நாடு வைத்திருந்த உறவு மோசமடைய காரணம் என்ன என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கேள்வி…

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அலுவலகத்தை மூடக்கூடாது… தமிழகஅரசு

சென்னை: பணியாளர்களுக்கு கொரோனா இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அரசு…