Month: June 2020

மனைவிக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை (லீகல் நோட்டீஸ்) அனுப்பிய நவாசுதின் சித்திக்….!

தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை (லீகல் நோட்டீஸ்) அனுப்பியுள்ளார் நவாசுதின் சித்திக். அதில் மே 7 அன்று ஆலியா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸுக்கு,…

கொரோனா குமார்’ டைட்டில் டீஸர் வெளியிட்ட இயக்குனர்..

கொரோனா ஊரடங்கால் பலவித பிரச்னைகளை அனைத்து தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். இதை மையமாக வைத்து கொரோனா குமார் என்ற படம் உருவாக உள்ளது. கோகுல் இயக்குகிறார். இவர்…

சுஷ்மிதா சென்னுக்கு வாழ்த்து தெரிவித்த ட்வீட்டில் சல்மான் கானை சாடும் நெட்டிசன்கள்….!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று…

காவல்துறையைப் பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படும் இயக்குனர் ஹரி…..!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் , பொது மக்களும் கண்டித்துள்ளன.…

அஜித்தின் பணிகளைப் பாராட்டி கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண் ட்விட்டரில் பதிவு….!

கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித். அதன்மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார்.…

ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் யோகிபாபுவின் ‘காக்டெய்ல்’ ….!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். இதனால், தயாராகி…

மீண்டும் அமலாகும் ஏ டி எம் கட்டணங்கள்

மீண்டும் அமலாகும் ஏ டி எம் கட்டணங்கள் மார்ச் 25-ஆம் தேதியில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏற்படும் கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வங்கிக்…

பெற்றோரைக் கவனிக்காத மூன்று பிள்ளைகள் : தூக்கில் தொங்கிய பெற்றோர்

பெற்றோரைக் கவனிக்காத மூன்று பிள்ளைகள் : தூக்கில் தொங்கிய பெற்றோர் மூன்று பிள்ளைகளைப் பெற்றும் வயோதிகத்தில் தங்களுக்கு ஒரு நேரம் சாப்பாடு போடக்கூட யாரும் இல்லை என்கிற…

ரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள்

ரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள் இந்த ஊரடங்கு நேரத்திலும் கூட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் வங்கி அதிகாரிகளின் அராஜக போக்கு ஆங்காங்கே கடும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பதி : பணிவிடையை கைவிடாத பத்தினி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பதி : பணிவிடையை கைவிடாத பத்தினி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏதோ தீண்டத்தகாதவர்களைப்போல நடத்துவது இங்கே அதிகமாகிவரும் இந்த நேரத்தில் 76 வயது கணவரைக் காப்பாற்ற…