Month: June 2020

டெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கே: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் 27 ஆயிரத்து 654க்கு அதிகமானோருக்கு கொரோனா…

கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த அமைச்சர்

புதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரத்திற்கு தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக புதுச்சேரி வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு…

ஐபிஎல் தொடருக்கு ஆசைப்படும் மற்றொரு கிரிக்கெட் வாரியம்!

துபாய்: 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியமும் விருப்பம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம்…

72000 எல்.இ.டி. ஸ்க்ரீன்களுடன் துவங்கியது பா.ஜ.க. வின் பீகார் தேர்தல் பொதுக்கூட்டம்

டெல்லி : பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.க. பீகார் மக்களோடு…

காலம் கழித்தும்கூட தோனி களத்தில் இறங்கலாம் – கணிக்கிறார் கிரண் மோரே!

மும்பை: முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவைப் போல், கால இடைவெளி கழித்தும்கூட, இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி களமிறங்க வாய்ப்புள்ளது என்றுள்ளார் இந்தியாவின்…

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஜெஃப்ரி பாய்காட்!

லண்டன்: பிபிசி டெஸ்ட் வர்ணனையாளர் ஜெஃப்ரி பாய்காட், தனது 14 ஆண்டுகால வர்ணனைப் பணியிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். தான் இந்த முடிவை மேற்கொள்வதற்கு கொரோனா வைரஸ்தான் காரணம்…

ஐடி, பிபிஓ துறைகளை கடுமையாக பதம்பார்க்கும் கொரோனா வைரஸ்!

சென்ன‍ை: தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கால், உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் ஊதிய இழப்பையும், வேலை இழப்பையும் எதிர்கொள்கின்றனர். ஐடி மற்றும்…

தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல்: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 2…

கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை..!

சென்னை: கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25…

கோவையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதை எதிர்த்து மக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள கோவை நகரில் தடாகம்…