அமித் ஷோ பேரணியை 2 கோடி பேர் பார்த்தார்களா? கற்பனை என்கிறது திரிணாமுல் காங்கிரஸ்
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணியை 2 கோடி போர் பார்த்ததாக பாஜக கூறுவது கற்பனைக்கு எட்டாதது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறி உள்ளது. பாஜகவின்…
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணியை 2 கோடி போர் பார்த்ததாக பாஜக கூறுவது கற்பனைக்கு எட்டாதது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறி உள்ளது. பாஜகவின்…
கோவை கொரோனா ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கைக்காக கோவையில் நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அதிகாரி ‘சீல்’ வைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
துபாய்: ஐசிசி கூட்டம் நடந்துவரும் நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா இருந்தால், மாற்று வீரருக்கு அனுமதி, பந்தில் எச்சில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்டவைகளுக்கு முறைப்படியான அனுமதி வழங்கி…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.76 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், 1.35 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று…
தி மு க எம் எல் ஏ ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் இன்று மரணம் அடந்தார். அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குனர் அமீர் இரங்கல் செய்தி…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிம் வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை 11 கோடியை தாண்டி உள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம்…
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல், அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளரு மான ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால்,…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவில் தீவிரமாகி உள்ளதால், மாநில எல்லைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின்…
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஜூலையில் நடக்கவுள்ள சிஏ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பான ஐசிஏஐ அமைப்பின் சார்பில்,…