Month: June 2020

உன்மையான அனமிகா வேலையில்லாதவர், உத்தர பிரதேச அரசு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

புது டெல்லி: உன்மையான அனமிகா வேலையில்லாதவர், உத்தர பிரதேச அரசு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச…

சென்னையில் 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு… மாவட்ட வாரியாக விவரம்… பீதியில் சென்னை மக்கள்

சென்னை: சென்னையில் இன்று 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.…

தமிழகத்துக்கு ஜூன் மாத நிதிப் பகிர்வு தவணை ரூ.335 கோடி ஒதுக்கீடு

டில்லி இந்த நிதியாண்டின் ஜூன் மாத நிதிப் பகிர்வு தவணையாக ரூ.335.41 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய வருவாயிலிருந்து இந்த 2020-21 ஆம் நிதியாண்டில்…

திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் இன்று கொரோனாவால் மரணம்…! ஒட்டுமொத்த பலி 326 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு திமுக ஜெ. அன்பழகன் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை தினமும் வெளியிடும். அதன்படி இன்று…

அன்பழகன் எம்எல்ஏ மறைவு: மு.க. ஸ்டாலினிடம் கமல் அனுதாபம்..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மரணம் அடைந்தார் திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகன். அவரது மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் நீதி மய்யம்…

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று… இன்று 1927 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 1,927 பேர் புதியதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 36,841ஆக…

தமிழகத்தில் 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த உத்தரவு! சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். 3 மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில்…

காயம் அடைந்த பறவையை காப்பாற்றிய தோனி… வைரலாகும் ஷிவாவின் உருக்கமான பதிவு…

காயமடைந்து தனது வீட்டின் புல்வெளியில் விழுந்து கிடந்த பறவையை, தனது தந்தை மற்றும் தாயுடன் இணைந்து காப்பாற்றியதாக, பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் மகள் ஷிவா,…

தெலுங்கானாவில் கொரோனா பரவல்: சந்திரசேகர் ராவை எச்சரிக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன்

ஐதராபாத்: கொரோனா விவகாரத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை கடுமையாக எச்சரித்துள்ளார் ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன். தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று நோய் குறித்த உண்மைகளை…

காவிரி படுகையிலும் அசாம் போல் தீ விபத்து நடக்கலாம் : மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரிக்கை

தஞ்சை தமிழகத்தின் காவிரி படுகையிலும் அசாம் மாநில எண்ணெய் கிணறு தீ விபத்தை போல் விபத்து நடக்கலாம் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த…