ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தில் தினசரி 15 லட்சம் முன்பதில்லாத…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: ராயபுரம் ரயில்வே அச்சகம் டிச.31 வரை மூடப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தில் தினசரி 15 லட்சம் முன்பதில்லாத…
புதுடெல்லி: வந்தே பாரத மிஷன் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4ம் கட்டமாக வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 17 நாடுகளுக்கு சுமார்…
சென்னை: தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு பணியில், தமிழக அரசுக்கு…
மும்பை : மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-ம் தேதிக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு…
புதுடெல்லி: கிரிக்கெட்டிற்கு வெளியில் ஒரு தனி வாழ்க்கை உள்ளது என்பதை ராகுல் டிராவிட்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்றுள்ளார் இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா. புஜாரா…
சென்னை: ‘ஸ்பீடு’ செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி, பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார். ஆன்லைன் முறையில், பெண்களுக்கான ‘ஸ்பீடு’…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1.5 வயது குழந்தை, கொரோனா வைரஸ் தொற்றால், ஜூன் 28ம் தேதியான இன்று மரணமடைந்துள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில்,…
சென்னை: கடும் அழுத்தத்தால் சாத்தான்குளம் வழக்கை முதலமைச்சர் மாற்றி உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…
சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த 150 பயணிகளும் சுங்கத்துறை நடைமுறைகளுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் இந்தியர்கள்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தங்கள் குடும்ப திருமண நிகழ்வுக்கு 50 நபர்களுக்கு மேல் அழைப்பு விடுத்த காரணத்திற்காக, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சத்திற்கும் மேலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின்…