Month: June 2020

7,500 ஆண்டுகளுக்கு முன் ஜிப்ரால்டரில் வாழ்ந்த பெண்ணின் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

ஜிப்ரால்டரில் கிடைத்த 7500 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டின் பகுப்பாய்வு அங்கு வாழ்ந்த கற்கால மனிதர்களையும், மத்தியதரை கடல் பகுதி முழுவதும் எங்கெல்லாம் பரவி வாழ்ந்தார்கள் என்ற…

தொடரும் கொரோனா அச்சுறுத்தல்: அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தாக்கரே வலியுறுத்தல்

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலம்…

உலகளவிலான கடும் உணவுப் பஞ்சம் – எச்சரிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர்!

எனவே, பேரழிவைத் தடுக்க, உலக நாடுகளின் அரசுகள் ஒருங்கிணைந்து விரைவாக செயல்பட வேண்டுமென்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்று காரணமாக,…

தன் வளர்ப்பு யானைகளுக்கு தன் சொத்தில் பாதியை எழுதி வைத்த அதிசய மனிதர்..!

பாட்னா: தான் வளர்க்கும் யானைகளின் பெயரில், தனது கோடிக்கணக்கான சொத்தில் பாதியை எழுதி வைத்துள்ளார் ஒரு அதிசய மனிதர்! இந்த சம்பவம் பீஹார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீஹார்…

ஒரே நாளில் 600 பைலட்களை பணி நீக்கம் செய்தது எமிரேட்ஸ் விமான நிறுவனம்…

துபாய்: துபாயை மையமாக கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஒரே நாளில் 600 விமான பைலட்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சிலரும் இடம்…

வேகமாகப் பரவும் கொரோனா : ஆலயங்களைத் திறக்க ஒற்றைக்காலில் போராடும் இந்து முன்னணி

ராமநாதபுரம் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் ஆலயங்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர் கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு…

வளைகுடா இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தில் மேலும் 58 விமானங்கள்

டில்லி வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 58 விமானங்கள் இயக்க உள்ளதாகா மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா…

கொரோனா தாக்கம்: விருந்தினர்களை கவர சலுகைகளை அள்ளித் தரும் நட்சத்திர ஓட்டல்கள்…!

டெல்லி: லாக்டவுன் தளர்வுகளை தொடர்ந்து விருந்தினர்களை இலவச உணவு, தள்ளுபடிகளுடன் வரவேற்க நட்சத்திர ஓட்டல்கள் தயாராகின்றன. கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் காரணமாக ஓட்டல்கள் இயங்கவே இல்லை.…

கொரோனா துயரத்தின் இடையே சிறு ஆறுதல் : முதன்முறையாக 1000க்கும் மேற்பட்டோர் குணம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கம்முனு இருப்பவனும் சாவான்.. களத்தில் இருப்பவனும் சாவான்…

நோய் தொற்று ஆபத்து என்று நன்கு தெரிந்திருந்தும் மருத்துவத் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர், இவர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தரும் வருவாய்த்துறையினர் என ஏகப்பட்ட தரப்பினர்…