Month: June 2020

ஊரடங்கு : மூன்று மாதத்தில் தமிழக கோவில்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு

சென்னை ஊரடங்கு காரணமாக தமிழக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதங்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவது…

கொரோனா இறப்புக்கள் இல்லாத மணிப்பூரில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15 முதல் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?  : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் நடத்தும் ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விவாதிக்க உள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக்…

வேறு மாநிலம் சென்று வந்த 109 கேரள மக்களுக்கு கொரோனா : அதிகாரி அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரளாவை விட்டு வேறு மாநிலம் சென்று வந்த 109 பேருக்கு கொரோனா உறுதி ஆனதை அடுத்து அவர்களுடன் தொடர்பு கொண்டோரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.49 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,49,197 ஆக உயர்ந்து 16,487 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 19,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,02,38,232 ஆகி இதுவரை 5,04,078 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,63,117…

காடவர்கோன் நாயனார் : விவரங்கள்

காடவர்கோன் நாயனார் : விவரங்கள் உலகம் புகழ அரசோச்சிய பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் ஒருவராய் விளங்கியவர்தான் ஐயடிகள் காடவர்கோன் என்பவர். வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து…

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக 300 பேருக்கு கொரோனா

மதுரை: மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தூங்கா நகர மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து…

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்புக்குழு நியமனம்

சென்னை: சென்னையில் வீடுகளிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக வார்டு வாரியாக 15 ஆயிரம் மாத ஊதியத்தில் தன்னார்வலர்கள் நியமித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம்…

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை மிரட்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

சென்னை: எம்.பி வெங்கடேசனை அமைச்சர் உதயகுமார் மிரட்டும் வகையில் பேசுவதாக மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று…