Month: June 2020

கொரோனா பரவல் எதிரொலி: இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை, ஜிம்பாப்வே தொடர்கள் ரத்து

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜூன் – ஜூலை மாதத்தில் இலங்கை…

6மாத இஎம்ஐ வட்டி தள்ளுபடியா? நிதிஅமைச்சகத்துக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக இஎம்ஐ கட்ட 3 அவகாசம் வழங்கிய மத்தியஅரசு, அதற்கான வட்டிகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல வங்கிகள், தனியார் நிதி…

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது அமிதாப் பச்சனின் ‘குலாபோ சிதாபோ’ …..!

அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ‘பிங்க்’ இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் ஜூன் 12…

ஹீரோயினாகிறார் டிக்டாக்கில் வைரலான ஐஸ்வர்யா ராய்…..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராய் மம்முட்டியுடன் பேசிய காதல் வசனத்தை ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்த…

குறுவை சாகுபடிக்காக  வரும் 16ஆம் கல்லணை திறப்பு… தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக வரும் 16 ஆம் கல்லணை திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர்…

நெட்ஃபிளிக்ஸில் நாளை வெளியாகிறது விக்ரம் பிரபுவின் ‘அசுர குரு’ …!

கடந்த மார்ச் மாதம் ராஜதீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் ‘அசுர குரு’ . ஆக்ஷன் கிரைம் கலந்த த்ரில்லர் படமாக உருவான இந்த…

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்… தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில்,…

‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் மேக்கிங்க் வீடியோவை வெளியிட்ட அனிருத்….!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் கொரோனா…

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம்… பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

நேபாள போலீசார் துப்பாக்கிச்சூடு, இந்திய விவசாயி பலி: எல்லையில் எழுந்த திடீர் பதற்றம்

காத்மாண்டு: இந்திய-நேபாள எல்லையில் உள்ள இந்திய விவசாயிகள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பீகாரின் சீதாமாரி மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லைக்கு அருகே…