Month: June 2020

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 5,71,492 வாகனங்கள் பறிமுதல், ரூ. 16 கோடியை நெருங்கும் அபராதம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியேச் சென்றவர்களிடம் இருந்து இதுவரை (29ந்தேதி காலை 9 மணி நிலவரப்படி) 5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.…

முதல்வருக்காக சேலம் டு சென்னை 250 கி.மீ. தூரம் பந்தோபஸ்து பணியில் காவலர்கள்… உதயநிதி ஸ்டாலின் வேதனை

சென்னை: ஊரடங்கு நேரத்திலும் சேலம் டு சென்னை 250 கி.மீ. தூரம் முதல்வருக்காக 20 அடிக்கு ஒருவர் வீதம் பந்தோபஸ்து பணியில் காவலர்கள் பணியமர்த்தி உள்ள தமிழக…

கோவிலில் ஆதரவின்றி விடப்பட்ட பத்து நாள் பெண் குழந்தை

கோவிலில் ஆதரவின்றி விடப்பட்ட பத்து நாள் பெண் குழந்தை பிளாஸ்டிக் கூடையில் வைத்து கோவிலில் அனாதையாக விட்டுச்செல்லப்பட்ட பத்து தினங்களேயான பெண் சிசுவை மீட்டு போலீசார் விசாரணை…

மாமியாரை அடித்தே கொன்ற மருமகன்

மாமியாரை அடித்தே கொன்ற மருமகன் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பொரசமரத்து காடு பகுதியைச் சேர்ந்த 39 வயதான ராமச்சந்திரன் ஒரு லாரி டிரைவர்.…

முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள்…

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி…

100 நாள்கள்; 100 காய்கறிகள்  : ஆகாஷ் முரளிதரனின் அரிய முயற்சி

100 நாள்கள்; 100 காய்கறிகள் : ஆகாஷ் முரளிதரனின் அரிய முயற்சி நம் தமிழக பாரம்பரிய காய்கறிகளை அனைவருக்கும் நினைவுபடுத்தவும், தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஒரு முயற்சியை மேற்கொண்ட…

வடசென்னையின் பெரும் தலைகள் 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: வடசென்னையின் பிரபலமானவர்களான கொடுங்கையூர் ஜம்புலி வடிவேலு, வியாசர்பாடி ஆதி கேசவன் ஆகிய 2 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்தனர். வடசென்னையின் முக்கிய பகுதிகளில்…

ஆன்லைன் வகுப்புக்கள் : கிளம்பும் சர்ச்சைகள்

ஆன்லைன் வகுப்புக்கள் : கிளம்பும் சர்ச்சைகள் பத்தாம் வகுப்புத் தேர்வு பிரச்சினைக்கு முடிவுகட்டி சில தினங்கள் கூட ஆகவில்லை. அடுத்த பிரச்சினையாக முளைத்து நிற்கிறது ஆன்லைன் வகுப்புகள்…

இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம்

இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 கருப்பைகள் இருப்பதும், அவரின் இரட்டை குழந்தைகள் தனித்தனி கருப்பையில் வளர்வதும் கண்டுபிடிக்கப்பட்ட…

பெயருக்கு ஏற்ப இரும்பு மங்கையாக உள்ள இந்திரா கதிரேசன்

பெயருக்கு ஏற்ப இரும்பு மங்கையாக உள்ள இந்திரா கதிரேசன் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் கோவிந்த புத்தூர். இந்த கிராமத்தில்…