பிபிஇ கவச உடை ஏற்றுமதிக்கு அனுமதி – ஆனால் கட்டுப்பாடுகள் உண்டு!
புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண தொகுப்பைச் சேர்ந்த கவச உடையை, ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண தொகுப்பைச் சேர்ந்த கவச உடையை, ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்கள் ‘ஜீரோ பேக்கேஜ் கட்டணங்கள்’ எனப்படும் ஒரு சலுகையை பயணிகளுக்கு வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டால், அதன்மூலம் ஆண்டு வருவாயில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள்…
சாத்தான்குளம்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதியை காவல்துறையினர் ஒருமையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்து…
ஜொகன்னஸ்பர்க்: வீரர்களின் பயிற்சி மற்றும் ஆட்டம் தொடர்பான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் திட்டங்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக, வரும் வியாழக்கிழமை…
மேட்ரிட்: கொரோனா பரவல் சமயத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்யத்தக்க நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய யூனியன் தயார் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், பாதுகாப்பாக…
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் பார்கள் திறக்கப்படவுள்ளன என்றும், சில வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தாய்லாந்தில், பப்கள் மற்றும் பார்களை…
டில்லி இந்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்தே சீனாவுக்கு…
சென்னை: ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளையுடன் முடிய இருந்த பொது முடக்கத்தை ஜூலை 31ஆம்…
துபாய்: ஐசிசி அமைப்பின் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர்கள் பேனலில், இந்தியாவின் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். விளையாட்டினுடைய நிர்வாகக் குழுவின் வருடாந்திர மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.…
டில்லி சென்ற பிப்ரவரி மாதம் வோடபோன் நிறுவனம் 34.6 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில் ஜியோ 62.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் 29…