Month: May 2020

ஸ்ரீ மலர்மங்கை தாயார் (சிறுதேவி) ஸமேத நாவாய் முகுந்தன் திருக்கோவில்

ஸ்ரீ மலர்மங்கை தாயார் (சிறுதேவி) ஸமேத நாவாய் முகுந்தன் திருக்கோவில் ஊர் :- மலப்புரம்,கேரளா. பாலக்காடு – கோழிக்கோடு செல்லும் ரயில் பாதையில் குத்திப்புரம் ரயில் நிலையத்திலிருந்து…

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

ஜூன் 5-ல் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தேதி வெளியீடு

புதுடெல்லி: இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து, ஜூன், 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம்…

தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…

200 ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவக்கம்

புது டெல்லி: ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவக்கப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும்…

அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று…

கொரோனா: முகக்கவசங்கள் உண்மையிலேயே நமது ஆரோக்கியத்திற்கான கவசங்களா?

“முகக் கவசம் அணிவதினால், நாம் சுவாசிக்கும்போது வெளியேற்றப்படும் வைரஸ்கள் தப்பிக்க வழியின்றி, நமது சுவாசப் பாதியிலேயே தங்கிவிடுகின்றன. மேலும், ஆல்ஃபேக்டரி நரம்புகளின் வழியே சென்று, மூளையை அடைகின்றன…

தமிழகத்தை சுட்டெரித்த வெப்பம்: சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி…

வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசின் அறிவிப்பு!

புதுடெல்லி: வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30000 கோடி மதிப்பில் சிறப்புப் பணப்புழக்க சலுகையை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ரூ.20…

ஆக்ரோஷமாக கரை கடந்த அம்பான்: 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக அம்பான் புயல் கரையை கடந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து…