Month: May 2020

கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: உறுப்பினர்களை புதுப்பிக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில்…

ஆர்.எஸ்.பாரதி கைது: ஸ்டாலின் புகாருக்கு எடப்பாடி பதில்

சேலம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு, எடப்படி பதில் அளித்துள்ளார். அதில், வேண்டுமென்றெ ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு…

தமிழக அரசுக்கு ஸ்டெப்ஸ் அமைப்பு நன்றி…..!

கொரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் இரண்டு மாதங்களாக எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறாமல் இருந்தது. தொழில்துறைக்கு தமிழக அரசு அனுமதியளித்த நிலையில் , தமிழ்த் திரையுலகினரும் படப்பிடிப்பு தொடங்க…

பிறந்து 6நாளே ஆன பச்சிளம் இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், பிறந்து 6நாளே ஆன பச்சிளம் இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுவே மிகக்குறைந்த வயதுடைய குழந்தைகள் என கூறப்படுகிறது.…

கர்நாடகாவில் நாளை (மே24) முழு ஊரடங்கு…

பெங்களூர்: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட…

கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள்: மீண்டும் பயணிகள் சேவைக்கு மாற்றம்

டெல்லி: கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 60 சதவீதம் ரயில் பெட்டிகள் மீண்டும் பயணிகள் சேவைக்காக மாற்றப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த…

டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம்: வலுக்கும் கண்டனங்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா…

ரயில் நிலையங்களில் கேட்டரிங், கடைகள், ஓய்வு அறைகள் திறக்க அனுமதி…

சென்னை: நாடு முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வருகிறது. அதன்படி, ரயில்…

கண்ணாமூச்சி ஆடும் எடப்பாடி அரசு… சென்னை குடி மகன்களின் தேவைக்காக புறநகர்களில் இன்று மேலும் 60 டாஸ்மாக் கடைகள் திறப்பு…

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் எடப்பாடி அரசு பல தில்லுமுல்லுகளை செய்து வருகிறது. கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க…